புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். மிக நேர்மையான அதிகாரியென ஊடகங்களால் புகழப்பட்ட இவர், அப்படியே கட்சி சார்பற்று நேர்மையான ஆளுனராகவும் இருப்பார் என மக்கள் நினைத்தனர். நேற்று ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விஷயம் புதுவை முதல்வருக்கு தெரிவிக்கப்படாமல் நடந்தேறியதாகத் தெரிகிறது. இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் …

புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி Read More »

Share