சோமாலியா: ராணுவம்-பயங்கரவாதிகள் மோதலில் 18 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்-சபாப்  பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள பண்ட்லாந்து பிராந்தியத்தில் கல்கலா மலைப் பிரதேச பகுதிகளில் அல்-சபாப் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த முகாம்களை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. இதில் இருபிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 6 முகாம்களை அழித்து, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றியதாக ராணுவம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலை …

சோமாலியா: ராணுவம்-பயங்கரவாதிகள் மோதலில் 18 பயங்கரவாதிகள் பலி Read More »

Share