செஸ்: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த் தோல்வி

நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த், 2வது தோல்வியடைந்தார் . இவர், நான்காவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் வீழ்ந்தார். ‘உலக சாம்பியன்’ நார்வேயின் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட உலகின் ‘டாப்-10’ நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், ஸ்டாவன்ஜர் நகரில் நடக்கிறது. இதன் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஆனந்த், நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த், 33வது நகர்த்தலின் …

செஸ்: இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆனந்த் தோல்வி Read More »

Share