சாணக்கியர்

கூடா நட்பு

“கெட்ட நடத்தை உடையவனும்  கபடப் பார்வை கொண்டவனும் நேர்மையற்றவனுமாகிய ஒருவனைத் தனது நண்பனாக்கிக் கொள்பவன் விரைவில் பாழடைந்து போவான்.” – சாணக்கியர் He who befriends a man whose conduct is vicious, whose vision impure, and who is notoriously crooked, is rapidly ruined. -Chanakya

Share

இரகசியத்தைக் காப்பாற்று

“மிகப்பெரிய குரு மந்திரம்: உன் இரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்துவிடும். நீயே காப்பாற்றமுடியாத உன்  இரகசியத்தை, மற்றவர்கள் வெளியே சொல்லாமல் இருப்பார்கள் என எதிர்பார்க்காதே.” – சாணக்கியர் The biggest guru-mantra is: Never share your secrets with any body. If you cannot keep a secret with you, do not expect that others will keep it? It will destroy you. -Chanakya

Share

நட்பும் சுயநலமும்

“ஒவ்வொரு நட்பின் பின்னாலும் கொஞ்சம் சுயநலம் இருக்கிறது. சுயநலங்கள் கலக்காத நட்பே இல்லை எனலாம். இதுதான் கசப்பான உண்மை.” – சாணக்கியர் “There is some self-interest behind every friendship. There is no friendship without self-interests. This is a bitter truth.” -Chanakya

Share

நிகழ்காலம்

“நாம் கடந்த காலத்தைக் குறித்து வருந்தவோ எதிர்காலத்தைப் பற்றி பதற்றப்படவோ வேண்டாம். அறிவாளிகளுக்கு நிகழ்காலம் மட்டுமே முக்கியம்.” – சாணக்கியர் We should not fret for what is past, nor should we be anxious about the future; men of discernment deal only with the present moment. -Chanakya

Share

நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்

“ஒரு காரியத்தைத் துவங்கியபின், தோற்றுவிடுவோம் என அஞ்சி அதை விட்டுவிட வேண்டாம். நேர்மையாக உழைப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைவர்.” – சாணக்கியர் Once you start working on something, don’t be afraid of failure and don’t abandon it. People who work sincerely are the happiest. -Chanakya

Share

மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்

“மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்;  எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்து பாடம் கற்க  உங்கள் வாழ்நாள் போதாது.” – சாணக்கியர் “Learn from the mistakes of others,  you can’t live long enough to make them all yourselves !” – Chanakya

Share

வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்

எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்” – சாணக்கியர்

Share

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது. நேரான மரங்களே   முதலில்  வெட்டப் படுகின்றன. நேர்மையானவரே முதலில் ஏமாற்றப்படுகிறார்

Share
Scroll to Top