புதுச்சேரி

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம்

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புதுச்சேரியில் சமீபத்தில் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், தனியார் பள்ளிக்கூடம் ஒன்றின் தாளாளர் செல்வகணபதி ஆகியோரை சமீபத்தில் ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது தவிர, ஆளுனர் …

புதுவையின் அடாவடி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம் Read More »

Share

புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். மிக நேர்மையான அதிகாரியென ஊடகங்களால் புகழப்பட்ட இவர், அப்படியே கட்சி சார்பற்று நேர்மையான ஆளுனராகவும் இருப்பார் என மக்கள் நினைத்தனர். நேற்று ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விஷயம் புதுவை முதல்வருக்கு தெரிவிக்கப்படாமல் நடந்தேறியதாகத் தெரிகிறது. இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் …

புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி Read More »

Share

தமிழகம், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் கனவு பலிக்காது: நாராயணசாமி

புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற கனவு பலிக்காது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் ராஜீவ்காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி இதனை தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி ஈடுப்பட்டுள்ளார் என அவர் கூரினார். 

Share
Scroll to Top