Month: February 2019

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3

தற்போது விற்பனைக்கு வரும் செல்போன்களின் திரை, விளிம்புகளைத் தொட்டவாறு அமைக்கப்படுவதால், அவற்றின் உபயோகப்படுத்தும் பரப்பளவு அதிகமாக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பம்சம் புகழ்பெற்ற செல்போன்களில் இருக்க வேண்டும் என நுகர்வோர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ-போன்-X (iPhone X)-ல் இவ்வம்சம் புகுத்தப்படுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாகவே சீனாவின் சியோமி (Xiaomi) நிறுவனம், தமது முதலாவது போனான மி மிக்ஸ் போனில் இவ்வம்சத்தை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து அவர்களது தற்போதைய போனான மி மிக்ஸ் 3 (Mi Mix 3)– யிலும் இவ்வம்சம் மற்றொரு புதிய அம்சமான நழுவித்திரையுடன் …

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – மி மிக்ஸ் 3 Read More »

Share

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – ஹுவாவெய் P20 pro

சீனாவிலிருந்துதான் உலக சந்தைக்கு அதிக அளவில் செல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள், சாம்சங், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் வேறு நாடுகளில் இருந்து இயங்கினாலும் அவற்றின் புகழ்பெற்ற செல்போன்கள் உற்பத்தியாவது பெரும்பாலும் சீனாவிலிருந்துதான்.  ஆனால் தற்போது சீன கம்பெனிகள் தாமாகவே செல்போன்களை வடிவமைத்து விற்கின்றன. மேற்கத்திய நாடுகளில் வடிவமைக்கப்படும் செல்போன்களின் தரத்திற்கு இணையாகவும் சற்று விலை குறைவாகவும் இவை விற்கப்படுகின்றன. தற்போது விற்பனையாகின்ற சீன செல்போன்களில்  சிறப்பாக குறிப்பிடத்தக்க ஐந்தினைப் பற்றி இத்தொடரில் பார்க்கலாம். 1) ஹுவாவெய் P20 …

சீனாவில் வடிவமைக்கப்படும் சிறந்த செல்போன்கள் – ஹுவாவெய் P20 pro Read More »

Share

கண்ணாடி திடப்பொருளா திரவமா ?

நம் அன்றாட வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக  காணப்படக்கூடிய கண்ணாடி திடப்பொருளா அல்லது திரவப்பொருளா ? இப்படிக் கேட்டால் பொதுவாக சாதாரண மனிதர்கள் திடப்பொருள் என்றுதான் சொல்லுவர். ஆனால், சில தொல்லியல் ஆய்வாளர்கள் பழங்காலத்தைய சன்னல் கண்ணாடிகளை ஆய்வு செய்தபோது,  அவற்றின் கீழ்ப்பாகம் தடிமனாக இருப்பதைக் கண்டனர். இதனால், காலம் செல்லச் செல்ல, கண்ணாடி ஒருவேளை திரவமாக இருப்பதனால் புவி ஈர்ப்புவிசையால் வழிகிறதோ என சந்தேகப்பட்டனர்.  இருப்பினும் இது சரியான அனுமானம் இல்லை என்றும்,  புராதனமான சன்னல் கண்ணாடி …

கண்ணாடி திடப்பொருளா திரவமா ? Read More »

Share

ஈசாப் கதைகள் – மீன்பிடிப்பது எப்படி

மீன்பிடிப்பது எப்படி நீதி : தொழிலுக்கு எந்த உபகரணம் தேவை என்று கண்டறிந்து அதனை உபயோகப்படுத்து. See the English version here

Share

ஈசாப் கதைகள் – ஆப்பிள், மாதுளை & முட்புதர்

ஈசாப் கதைகள் – ஆப்பிள், மாதுளை & முட்புதர் நீதி :  ஒவ்வொருவரும் தான் மற்றவரைவிட உயர்ந்தவர் என நினைப்பது இயல்புதான். ஆனால்,  மற்றவருடன் சண்டையிட்டு, பின்னர் தம்மைவிட மிக மிக எளியோரால் சமாதானம் செய்துவைக்கப்பட வேண்டிய நிலைவரைச் செல்லவேண்டாம். See the English version here

Share
Scroll to Top