‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு’: மோடி நெதர்லாந்தில் பெருமிதம்
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு என நெதர்லாந்து வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். சமீபத்திய பயணத்தின் ஒருபகுதியாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு நெதர்லாந்து வாழ் இந்திய மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இதில் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ளவர்களில் பலர் ஓ.சி.ஐ., கார்டு இல்லாமல் உள்ளனர். 10 சதவீத பேர் மட்டுமே வைத்துள்ளனர். இந்தியாவில் இருந்து இங்கு புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் ஓ.சி.ஐ., கார்டு வழங்கப்படும். …
‘வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் சிறப்பு’: மோடி நெதர்லாந்தில் பெருமிதம் Read More »