பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top