இந்தோ-பங்களா பேச்சுவார்த்தை: தில்லி, டாக்கா பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உடன்படிக்கைகள் கையெழுத்து

சீனா வங்காளத்துடன் $25 பில்லியன் மதிப்புடைய 27 ஒப்பந்தங்களை செய்துகொண்ட ஆறு மாதங்களின் பின்னர், புது தில்லி சனிக்கிழமை டாக்காவுடன் நான்கு புரிந்துணர்வு  பாதுகாப்பு உடன்படிக்கைகளை (MoUs) கையெழுத்திட்டது. இதன்மூலம் முதல்முறையாக இந்தியா $500 மில்லியன் கடனாக வங்காளத்திற்கு இராணுவத் தளவாடங்கள் வாங்க வழங்க உள்ளது.

 

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top